367
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு பகுதியில் செயல்படும் கடல்சார் தனியார் பயிற்சிக் கல்லூரி விடுதியில் உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு ...

303
ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர், தனது நண்பருடன் காசிமேடு பகுதிக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, காரின் என்ஜின் ப...

250
ஸ்ரீபெரும்புதூர் அருகே, கஞ்சா போதையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் நையப்புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நெமிலி கிராமத்தில், அதிகாலை 3 மணிக்கு வீட்டின் பூட்டை உடைக்க ம...

181
பணம் இருப்பவன் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை தற்காலத்தில் ஏற்பட்டுள்ளதாக சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சென்னை கொர...

411
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரித்தார். அப்போது மண் அள்ளும் எந்திரத்தில் மலர்தூவ தயாரானதும் தங்கள் வண்டிக்கு முன்னால் சென்று தூவுமாறு க...

321
ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து சிறுகளத்தூர் பகுதியில்  அமைச்சர் தா.மோ. அன்பரசன், பிரசாரம் செய்தார். செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் இருக்கின்ற சிருகளத்தூரில் வெள்ளம் வரவ...

5163
ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை கார் ஓட்டுநர் ஒருவர் வேண்டுமென்றே இடித்ததாக கூறப்படும் சம்பவத்தில் பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். மொளச்சூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு,...



BIG STORY